32.3 C
Chennai
Saturday, May 2, 2026

REALONE MEDIA PRIVATE LIMITED

முகப்புஇந்தியா

இவ்வளவு விமானிகள், பணிப்பெண்களை வேலைக்கு எடுக்கும் ஏர் இந்தியா நிறுவனம்…. காரணம் என்ன தெரியுமா?- விரிவான தகவல்!

விமானங்களின் இயக்கத்தை அதிகரிக்கக் கூடுதலாக 900 விமானிகள் மற்றும் 4,200 விமானப் பணிப்பெண்களைப் பணியில் அமர்த்த உள்ளதாக டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை சர்வதேச...

ரோகிணி ஐ.ஏ.எஸ்., ரூபா ஐ.பி.எஸ். இடையே மோதல் உச்சக்கட்டம்- அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்!

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி குறித்து ஊடகங்களில் பேச ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு மார்ச் 7- ஆம் தேதி வரை தடை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி...

பிரதமரின் தந்தைப் பெயரை மாற்றிக் கூறிய விவகாரம்- பவன் கேராவுக்கு இடைக்கால பிணை வழங்கிய உச்சநீதிமன்றம்!

பிரதமர் நரேந்திர மோடியின் தந்தைப் பெயரை மாற்றிக் கூறிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேராவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற பிரதமரின் பெயரை...

“அதானி குறித்த செய்திகளை வெளியிடத் தடை விதிக்க முடியாது”- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

ஹிண்டன்பர்க் விவகாரத்தில் அதானி குறித்து செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக, பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், இது குறித்து விசாரிக்க குழு...

குவியும் புகார்கள்…. செல்போன் நிறுவனங்களை எச்சரித்த டிராய்!

தொலைபேசி நிறுவனங்கள் தங்கள் சேவையின் தரம் குறித்து அறிக்கையைச் சமர்ப்பிக்க, தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் செல்போன்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவிட்ட நிலையில், சேவையின் தரம் குறித்து தொடர்ச்சியாக,...

இஸ்ரேலில் துறைமுகத்தை வாங்கியுள்ள அதானி குழுமம்!

சர்ச்சையில் சிக்கி பங்குச்சந்தை மதிப்பில் பெருமளவு இழப்பைச் சந்தித்து வரும் அதானி குழுமம் இஸ்ரேலில் சுமார் 9,840 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக துறைமுகம் ஒன்றைக் கையகப்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க்...

15 ஆண்டுகள் தன்வசமிருந்த டெல்லி மாநகராட்சியை இழந்த பா.ஜ.க.!

டெல்லி மாநகராட்சித் தேர்தலுக்கான மறைமுக வாக்குப்பதிவில் ஆம் ஆத்மி கட்சியில் ஷெல்லி ஓபராய் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த ரேகா குப்தா ஆகியோருக்கு இடையே போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 250 கவுன்சிலர்கள், டெல்லியில்...

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

மேலும் படிக்க