29 C
Chennai
Saturday, May 2, 2026

REALONE MEDIA PRIVATE LIMITED

திருவண்ணாமலையில் சுவாமி கிரிவலம் – வழியெங்கும் அண்ணாமலையாருக்கு வரவேற்பு

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நேற்று 14 கி.மீ கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வாக கடந்த 26-ம்...

குழந்தை பாக்கியம் பெற செய்ய வேண்டிய பரிகாரம்

  ராகு, கேதுக்களின் மத்தியில் மீதியுள்ள கிரகங்கள் இடம் பெற்றிருக்குமானால் அது கால சர்ப்ப தோஷம் என்று கூறப்படும். சந்திரனுக்கு முன்னாலோ, அல்லது பின்னாலோ ராகு நின்றால் நாக தோஷம் இருப்பதாக கொள்ள வேண்டும். ஒருவர் ஜாதகத்தில்...

ஸ்ரீ ரங்கம் கோயிலில் மாசித் திருவிழா: வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் உலகப்புகழ் பெற்றது ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயில். இக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில்...

புனித கண்பிரகாசியம்மாள் ஆலய தேர் பவனி – குரும்பூரில் விழாக்கோலம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கரும்பூர் புனித கண்பிரகாசியம்மாள் ஆலய தேர்பவனி சிறப்பாக நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள குரும்பூர் புனித கண்பிரகாசியம்மாள் ஆலயத்தில், கடந்த 4ம் தேதி திருவிழா துவங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை...

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு

திருச்செங்கோட்டு மலை :  திருச்செங்கோடு என்பதற்கு 'அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை என்றும், செங்குத்தான மலை" என்றும் பொருள். மலையின் பெயரே ஊருக்கு அமைந்துவிட்டது. இந்த மலை உருவானதற்கு ஒரு புராணக்கதை...

திருப்பதி லட்டு பிரசாதத்துக்கு ஆன்லைன் பதிவு கிடையாது..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு நேரடியாக லட்டு பிரசாதம் வழங்கப்படும். ஆன்லைன் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் லட்டு...

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

மேலும் படிக்க