29 C
Chennai
Saturday, May 2, 2026

REALONE MEDIA PRIVATE LIMITED

ஆஞ்சநேயருக்கு வடைமாலை வழிபாடு செய்வது ஏன்?

உளுந்து தானியத்தில் உடலின் களைப்பு தீர்க்கும் சக்தியும், ஊட்டச்சத்தும் உள்ளது. ராம கைங்கரியத்திலேயே சதா ஈடுபாடுடன் இருந்து வருபவரும் ஓயாமல் உழைத்து வருபவரான ஆஞ்சநேயருக்கு உணவருந்தவே அவகாசம் கிடைக்கவில்லை. ஆதலால் அனுமனின் தாய் அஞ்சனாதேவி தன்...

சாய்பாபவின் அறிவுரைகள்

  சாய்பாபா மக்களுக்கு உதவியது மட்டுமில்லாமல், மக்களுக்கு நல்ல அறிவுரைகளையும் கொடுத்துள்ளார். மனிதன் ஆத்மாவை அறிந்து கொள்ளும் போது, அவன் தன்னைப் புரிந்து கொள்கிறான். மனிதன் பந்தபாசத்தை தவிர்க்கும் போது, விரக்தி அடைகிறான். மனிதன் ஆத்மாவை அறிந்து கொள்ளும்...

மனநிறைவு பெற வேண்டுமென்றால் இறைவழிபாடு செய்தால் போதுமா?

  மனித பிறவி மகத்தான பிறவி. இப்பிறவியை வீணாக்காமல் நலம் தரும் சுகத்துடன் வாழ கடவுள் துணை வேண்டும். மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்து, அதனால் அவர்கள் மகிழ்வதை கண்டு மகிழ்வதே பெருவாழ்வு,...

குழந்தை பாக்கியம் பெற செய்ய வேண்டிய பரிகாரம்

  ராகு, கேதுக்களின் மத்தியில் மீதியுள்ள கிரகங்கள் இடம் பெற்றிருக்குமானால் அது கால சர்ப்ப தோஷம் என்று கூறப்படும். சந்திரனுக்கு முன்னாலோ, அல்லது பின்னாலோ ராகு நின்றால் நாக தோஷம் இருப்பதாக கொள்ள வேண்டும். ஒருவர் ஜாதகத்தில்...

2023ல் கும்பம் செல்லும் சனியால் சங்கடம் யாருக்கு.. சந்தோஷம் யாருக்கு..பரிகாரங்கள் என்ன?

சென்னை: சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையும் சனிபகவான் சில ராசிக்காரர்களுக்கு அதிக லாபத்தையும் நன்மைகளையும் செய்யப்போகிறார்....

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

மேலும் படிக்க