36.1 C
Chennai
Saturday, May 2, 2026

REALONE MEDIA PRIVATE LIMITED

முகப்புகுறிச்சொற்கள்Ukraine

Tag: ukraine

spot_imgspot_img

ரோகிணி ஐ.ஏ.எஸ்., ரூபா ஐ.பி.எஸ். இடையே மோதல் உச்சக்கட்டம்- அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்!

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி குறித்து ஊடகங்களில் பேச ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு மார்ச் 7- ஆம் தேதி வரை தடை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி...

“தி.மு.க.வின் A to Z டீம் அவர்கள் தான்”- ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி...

உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கி ஓராண்டு நிறைவு… தற்போதைய நிலை என்ன?- விரிவான தகவல்!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் அந்நாட்டின் நேரப்படி பிப்ரவரி 24-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. எனினும், உக்ரைன் மீதான போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள...

உக்ரைனில் நீடித்த அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தி ஐ.நா.வில் தீர்மானம்: வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை!

உக்ரைன் நாட்டில் நீடித்த அமைதியை விரைவாகக் கொண்டு வர வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நிறைவேறியது. இது தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது....

திருமண வரவேற்பு நிகழ்ச்சியைத் தவறவிட்ட புதுமண ஜோடி…. காரணம் என்ன தெரியுமா?

லிப்டில் ஏற்பட்ட கோளாறு காரணாமாக, திருமண ஜோடி ஒன்று தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியைத் தவறவிட்டுள்ளனர். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை மாகாணத்தைச் சேர்ந்த பிரணவ்- விக்டோரியா ஜா என்ற திருமண ஜோடி, சிறப்பாக உடை...

உலகின் மிகப்பெரிய தீவிரவாத செயல்களை ரஷ்யா செய்கிறது- ஜெலன்ஸ்கி சாடல்

உக்ரைன் மீது கடந்த 10 மாதங்களாக ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது ரஷ்யா. இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முழுவீச்சுடன்...

உக்ரைன் போரில் இதுவரை சுமார் 7 ஆயிரம் அப்பாவி மக்கள் பலி : ஐ.நா தகவல்

உக்ரைன் போரில் இதுவரை சுமார் 7 ஆயிரம் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக ஐ.நா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி ரஷியா போரை தொடங்கியது. 10...

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Must read

spot_img